• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

05 நவெம்பர் 1984 – இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை

1984 ஆண்டு ஒக்டோபர் 31 ம் திகதியில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் கொலை முழு உலகத்தையும் அதிர்ச்சியில் ஆற்றியது. 1956 ஆண்டில் லன்டனில் வைத்து முதல் முதலில் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கும் திருமதி இந்திரா காந்திக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பிலிருந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால பகுதியில் இவர் இருவர்களிடையே நெருங்கிய உறவும் நட்பும் நிலவியதுடன் நம்பிக்கைக்குரிய சிறந்த தலைவராகிய இவரின் அகால மரணத்தையிட்டு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அழ்ந்த கவலைடைந்தார். தனது மகள் சுனேத்திரா பன்டாரநாயக்க மற்றும் அப்பொழுது எதிர் கட்சி தலைவராகிய தனது மகன் அனுர பண்டாரநாயக்க சகிதம் இறுதி அஞசலி செலுத்த இந்தியாவுக்கு சென்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அங்கு திரண்டிருந்த ஏராளமான உலக தலைவர்களுடன் இணைந்து கங்கை நதி கரையில் நடைபெற்ற இறுதி மரணசடங்குகளில் பங்கேற்றார்.