Monthly Archives: ஏப்ரல் 1916

17 ஏப்ரல் 1946 – சிறிமாவோ இரத்வத்தையின் பிறப்பு

கண்டியின் பான்ஸ் இரத்வத்தே திசாவ மற்றும் மகாவெலதென்ன வலவ்வேயின் ரொசலின் மகாவெலதென்ன குமாரிஹாமி என்ற தம்பதிகளுக்கு பிறந்த சிறிமாவோ, குடும்பத்தின் பான்ஸ், பற்றீசியா, மகீ, சீவலீ, மற்றும் கிலிபட் ஆகிய ஆறு பிள்ளைகளின் மூத்தவராவர். ரட்டே மஹாத்மயா எனும் அவருடைய தந்தை ஆட்சி புரிவதில் முழுமையாக ஈடுபட்டிருந்ததுடன் தாயார் குடும்ப தலைவி பொறுப்புக்கு மேலதிகமாக கிராமவாசிகளுக்கு தேசீய வைத்திய முறைப்படி சிகிச்சை அளிப்பது சம்பந்தமாக புகழும் மதிப்பும் பெற்றிந்தார். குழந்தை பருவத்தின் பெரும் பகுதியை பலங்கொடையிலும் மஹாவெலகதன்னையிலும்