Monthly Archives: ஜனவரி 1941

1941 ஆம் ஆண்டில் – லங்கா மஹிலா சமித்தியில் இணைதல்

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள கிராமபுர நிலமைகளை மேம்படுத்துவதற்காகவும் அக்கிராமவாசிகளின் சமுதாய மற்றும் பொருளாதார நிலமைகளை உயர்த்துவதற்கும் நோக்காக கொண்டு 1930 ம் ஆண்டில் வைத்தியர் மேரி இரத்தினத்தினால் நிறுவப்பட்ட லங்கா மஹிலா சமித்திய (எல் எம் ஸ்) என்ற ஓர் மகளிர் இயக்கம் இயங்கி வந்தது. திருமணமாகி சில நாட்களுக்கு பிறகு, சமூக சேவையை இலட்சியமாகக கொண்ட சிறிமாவோ பண்டாரநாயக்க பல மகளிர் இயக்கங்களில் இணைந்து கொண்டதுடன் 1941 ஆம் ஆண்டில் லங்கா மஹிலா சமித்திய (எல் எம்