Monthly Archives: செப்டம்பர் 1961

01 – 06 செப்டெம்பர் 1961 – பெல்கிரேடில் முதல் அணிசேரா மாநாடு

யுகொஸ்லேவியாவிலே பெல்கிரேட் நகரில் நடைப் பெற்ற முதல் அணிசேரா மகா நாட்டிலே பங்குபற்றிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உலக பெருந்தலைவர்களாகிய நேரு, டிடோ,சுகர்னோ, நசார் மற்றும் நுக்ருமா போன்றோருடன் இணைந்து இந்த இயக்கத்தின் ஆரம்பக்கட்ட உறுப்பினரானார். இந்த மகா நாட்டிலே பேசிய திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் “எனது நாட்டின் பிரதிநிதியாக மட்டுமின்றி கோடிக்கணக்கான பெண்களின் உணர்வுகளும் சிந்தனைகளையும் புரிந்துக்கொள்ளக் கூடிய ஒரு பெண்ணாகவும் தாயாகவும் இந்த மாபெரும் மகா நட்டிலே பங்கு பற்றுவதில் நான்