Monthly Archives: மார்ச் 1962

02 மார்ச் 1962 – திரு விலியம் கொபல்லாவை ஆளுனராக நியமித்தல்

மகா ராணி குயின் எலிசெபத் ஐஐ அவர்களுடைய அனுமதியுடன் சர் ஒலிவர் குணதிலக்க அவர்களை பின் தொடர்ந்து திரு விலியம் கொபல்லாவ அவர்களை ஆளுனராக பதவியேற்பதை திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உறுதி செய்து கொண்டார். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் மற்றும் பிரதம நீதியரசர் எச். எச். பஸ்நாயக்க முன்னிலையில் 1962 ஆண்டு மார்ச் 02 திகதி காலை 8.57 மணிக்கு பதவியேற்றார்.