Monthly Archives: ஏப்ரல் 1962

30 ஏப்ரல் 1962 – அமெரிக்க அணு பரிசோதனைக்கு எதிர்ப்பு

அணு குண்டுகளினால் ஹிரோசீமா மற்றும் நாகசாகி பிரதேசங்களுக்கு ஏற்பட்ட அழிவுகளும் அதன் பின்னர் பல தசாப்தங்களாக அனுபவித்த பயங்கர விளைவுகளையும் கருத்தில் கொண்ட இலங்கை, அமெரிக்காவினால் திட்டமிடப்படடிருந்த அணு சாதன பரிசோதனை ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. “இவ்வாறான அணு சாதன பரிசோதனைகளை தடை செய்ய வேண்டுமென முழு உலகளாவிய ரீதியில் வேண்டுகோள் விடுத்திருக்கும் இக்கால கட்டத்தில் இருந்து கொண்டு தற்போது ஜெனிவாவில் நடைபெறும் இது சம்பந்தமான பேச்சுவார்தைகள் மீது உலக மக்களின் நம்பிக்கை தங்கிருக்கும் தருணத்தில், அணு