Monthly Archives: ஜூன் 1963

19 ஜூன் 1963 – தெற்கு வியட்னாமில் பௌத்தர்கள் மீது அடக்குமுறைக்கு எதிரான கவலை

தெற்கு வியட்னாமில் பௌத்தர்கள் மீது காட்டபடும் பாரபட்சத்திற்கெதிராக ஜக்கிய நாட்டிலே கவலை தெரிவிப்பதில் எடுக்கபட்ட முயற்ச்சியில் இலங்கை பிரதான காரணியாக இருந்தது. இக்கொடுமைகளுக்கெதிராக உலகளாவிய கருத்தை ஒன்றுதிரட்டிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள், இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேரு, பர்மாவின் தலைவர் ஜெனரல் நெவின், லாவோஸின் பிரதமர் இளவரசர் சுவானா பூமா, கம்போடிய தலைவர் இளவரசர் சியானுக், ஜப்பான் பிரதமர் இகேடா, தாய் பிரதமர் தனாராட் மற்றும் நேபாள மன்னர் மஹேன்திரா போன்றோருக்கு கடிதம் எழுதி, தெற்கு வியட்னாமில்

05 ஜூன் 1963 – எரிபொருள் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றல்

இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் அதிகாரம் புதிதாக நிறுவப்பட்ட நிறுவனமான இலங்கை பெற்றோலியக் கூட்டுஸ்தாபனத்துக்கு வழங்குவதற்கு 1963 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தீர்மானம் எடுத்தார். வெளிநாட்டு செலாவனியை பேணுவதற்கு திருப்திகரமான பொறிமுறையொன்று இல்லாதமைனாலும் தடங்கலின்றி எரிபொருள் வழங்களை உறுதி செய்யும் முகமாகவும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கிணங்க 1963 ஆம் ஆண்டு இலங்கை பெற்றோலியம் கூட்டுஸ்தாபன சட்டம் 1963 ஆம் ஆண்டு அகஸ்ட் 22 ம் திகதி இயற்றப்பட்டது. 1964 ஆம்