Monthly Archives: செப்டம்பர் 1970

29 செப்டெம்பர் 1970 – எகிப்திய ஜனாதிபதி நஸார் அவர்களின் இறப்பு

அணிசேரா இயக்கத்தின் முக்கிய முன்னோடி பிரமுகரும் திருமதி பண்டாரநாயக்க அவர்களின் நெருங்கிய நண்பரான எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நஸாரின் இறுதிகிரியைக்கு பங்குபற்றுவதற்காக கயிரோ நகருக்கு சென்றார். இவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்புதான் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் லுஸாகா நகரில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வைத்து எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நஸார் அணிசேரா இயக்கத்தின் தலைமைபீடத்தை ஜனாதிபதி கெனத் கௌன்டாவிடம் ஒப்படைக்கும் வைபவத்தில் சந்தித்தார். இதன்போது ரஸ்யாவின் பிரதமர் கொரிஜின், இத்தியொபியாவின் மன்னர்

08 – 10 செப்டெம்பர் 1970 – லுசாகாவில் நடத்திய அனிசேரா இயக்கத்தின் மூன்றாவது உச்சு மகா நாடு

லுசாகாவில் நடத்திய அணிசேரா இயக்கத்தின் மூன்றாவது உச்சி மாநாட்டில் தலமைத்துவத்தை எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நஸார் அவர்களிடமிருந்து ஜனாதிபதி கெனத் கௌன்டா ஏற்றுக்கொண்டார். இலங்கையின் தூதுக்குழுவுக்கு தலமைதாங்கிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் வல்லரசு சார்ந்த கட்சிகளிடம் வரும் பொருளாதார ரீதியாகவோ இரானுவ ரீதியாகவோ வரும் எந்தவிதமான அழுத்தங்களுக்கும் தமது எதிர்பை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட “அனிசேரா கொள்கைகளை பின்பற்ற முயலும் எனது நாட்டை போன்ற சிறிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல வித அழுத்தங்கள், பயமுறுத்தல்கள்