Monthly Archives: ஏப்ரல் 1971

ஏப்ரல் 1971 – இளைஞர்களின் கிளச்சி

ஒரு தசாப்தற்கு முன்பு பிரதமர் பதவி முதல்கால கட்டத்திலேயே சதி முயற்சிக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்து முறியடித்த திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு இரண்டாவது முறை பிரதமர் ஆட்சிபீடம் ஏறி ஒரு வருடத்திற்ள்ளே இன்னுமொரு சவாலை எதிர்கொள்ள நேரிட்டது. அது மக்கள் விடுதலை முன்னனியின் இளைஞர்களின் ஆயுத கிளச்சியாகும். குறுகிய காலத்திற்குள் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலை நாட்ட முடிந்ததுடன் அவசரக்கால சட்டத்தின் கீழ் ஆட்சிபுரியும் ஒரு காலக்கட்டம் ஆரம்பமாகியது.