Monthly Archives: செப்டம்பர் 1971

26 செப்டெம்பர் 1971 – செனட்சபையை நீக்குதல்

இலங்கையில் இரண்டு சட்ட சபைகளை கொண்ட ஆட்சி முறைமை அமுலிலிருந்ததுடன் மேல் சட்ட சபை எனும் செனட் சபை 1971 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் இயங்குவதை நீக்கப்பட்டது. செனட் சபை மூலம் முதலில் அரசியலுக்கு அறிமுகமான திருமதி பண்டாரநாயக்க அவர்கள் 1960 ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பின் ஒரு சில மாததிற்குள் குடியரசு அரசியல்யமைப்யொன்றை உருவாக்கும் நோக்கோடு சில அரசியல்யமைப்பு சம்பந்தப்பட்ட திருத்தங்களை செய்துகொண்டிருந்தார்.