Monthly Archives: மே 1973

17 மே மாதம் 1973 – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபம் அங்குராபனம்

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தை திருமதி பண்டாரநாயக்க, ஜனாதிபதி வில்லியம் கொபல்லாவ, சீன அரச சட்ட சபையின் உப தலைவர் மாஷல் ஹ்சு ஹியாங்-சியென், சீன அரசாங்க தூதுவர் மற்றும் இலங்கையையும் சீனாவையும் பிரதிநிதித்துவ படுத்தி இரண்டு தொழிளாலர்கள் முன்னிலையில் வைபவ ரீதியாக அங்குராபனம் செய்யப்பட்டது. 1973 ஆம் அண்டு மே மாதம் 17 ஆம் திகதி பி.ப.3.55 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாடு மண்டபத்தின் சாவியை தாம்பாளத்தில்