Monthly Archives: செப்டம்பர் 1973

05 – 09 செப்டெம்பர் 1973 –அல்ஜியர்ஸில் நடந்த நான்காவது அனிசேரா உச்சு மகாநாடு

அல்ஜீரீயா தலைநகரான அல்ஜியர்ஸ் நகரிலே 75 அங்கத்துவ நாடுகள் ஒன்றுகூடி நான்காவது அனிசேரா உச்சு மகாநாடு நடந்ததுடன் இதன் போது சாம்பியாவின் ஜனாதிபதி கெனத் கௌண்டா இயக்கத்pன் தலமை பதவியை ஜனாதிபதி ஹ_வாரி பூமெடியனிடம் ஒப்படைத்தார். இலங்கை குழுவை தலைமைதாங்கி சென்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையும் அணிசேரா இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்கி அணிசேரா இயக்கத்தை புதிய பாதையில் செல்வதற்கு வழிவகுத்தார். இதனூடாக பொருளாதார பிரகடனமும் பொருளாதார ஒத்துழைபுக்கான செயற் திட்டம் சம்பந்தமான தீர்மானங்களை

04 செப்டெம்பர் 1973 – வதிகானுக்கான விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்கள் 1973 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வதிகானுக்கான விஜயத்தை மெற்கொண்டார். இதன் போது பாப்பரசர் போல் வி.ஐ உடன் கஸ்டல் கான்டல்போ வில் தனிபட்ட தரிசனத்தில் ஈடுப்பட்டார். திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இரண்டாவது ஆட்சியில் முதல் காலப்பகுதியில் பாப்பரசர் போல் வி.ஐ கொழும்புக்கு வந்தடைந்த குறுகிய விஜயத்தின் போதே இவரை சந்திற்கும் வாய்ப்பு திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கிட்டியது.