29 ஏப்ரல் 1975 – ஜெமைக்காவில் மூன்றாவது பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு
பிரதமர் மைகல் மான்லியால் வரவேற்று உபசரிக்கப்பட்டு ஜெமைக்காவில் நடத்திய மூன்றாவது பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு உலகத்தின் கவனம் வியட்னாம் யுத்தத்தை பற்றி கவனம்செலுத்திக் கொண்டிருக்கும் ஓர் கால கட்டத்தில் நடைப்பெற்றது. திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்த அமர்வின் போது மற்ற தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் இந்திரா காந்தி, பிரித்தானியாவின் ஹரல்ட் மக்மிலன், சிங்கப்பூரின் லீ குவான் யு மற்றும் பங்களாதேசின் முஜிபர் ரஹ்மான் போன்றுடன் இணைந்து செயற்பட்டார்.