Monthly Archives: மார்ச் 1976

23 மார்ச் 1976 – மன்னார் வளைகுடாவிற்கும் வங்காள விரிகுடா பிரதேசத்திற்கிடையில் கடற் எல்லை நிர்ணயித்தல்

மன்னார் வளைகுடாவிற்கும் வங்காள விரிகுடா பிரதேசத்திற்கிடையில் கடற் எல்லை சம்பந்தமாக இந்திய பிரதமர் இந்திரா காந்தியுடன் உடன்பட்டு கடற் எல்லைகளை நிர்ணயித்துக்கொண்டார். ஐக்கிய நாடு சபையின் கடற் சட்டங்களின் பின்னணியில் இது மிகவும் முக்கியமாக கருதப்பட்டதுடன் இதணூடாக இலங்கைக்கு தன் கடற் எல்லைக்குள் இருக்கும் வளங்களின் உரிமைகளை ஊர்ஜிதம் செய்வதற்கு உதவியது.