Monthly Archives: செப்டம்பர் 1976

30 செப்டெம்பர் 1976 – ஐக்கிய நாடு பொது சபையின் 31 வது கூட்டுத்தொடர்

அணிசேரா இயக்கத்தின் தலைவர் மற்றும் இலங்கை தூதுக்குழுவின் முதல்வர் என்ற வகையில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் ஐக்கிய நாடு பொது சபையின் 31 வது கூட்டுத்தொடரில் உரையாற்றும் போது அணிசேரா இயக்கத்தின் பாத்திரம், பான்டுங் பிரகடணத்தில் உள்ளடக்கப்பட்ட அதன் கொள்கைகள், மற்றும் அனிசேரா இயக்கத்தின் பொருத்தம் என்பனவற்றை உள்ளடக்கி கவனயீர்ப்புச் செய்தார். மேம்பட்ட ஓர் உலகத்தையும் ஐக்கிய நாடு சபையின் சமஸ்தம் மற்றும் நாடுகளிடையே சமத்துவத்தையும் வேண்டினார்.