Monthly Archives: மே 1977

18 மே 1977 – முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்தல்

1977 ஆண்டு மே மாதத்தில் முதலாவது தேசீய சட்ட சபையை கலைத்ததுடன், இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தை தெரிவு செய்யும் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு ஆயுத்தமானார்.

12 மே மாதம் 1977 – உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் சியர்ஸ் விருது

உணவு மற்றும் விவசாய நிறுவனம் திருமதி பண்டாரநாயக்க அவரகளின் உணவு துறையின் தன்னிறைவுக்காக அளித்த பங்களிப்பை அங்கீகரிப்பும் முகமாக சியர்ஸ் விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார். பணிப்பாளர் நாயகம் எடோவார்ட் சுவாவுமா அவர்கள் ரோமன் நாட்டு விவசாயதிற்கு சம்பந்தப்பட்ட தேவதையின் பெயரிடப்பட்ட இந்த விருதை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கொழும்பில் நடந்த வைபவத்தின் போது கையளித்தார். திருமதி பண்டாரநாயக்க அவர்களின் தலைமைத்துவத்தின் வேறுப்பட்ட பக்கங்களையும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் விவசாய அபிவிருத்தி சம்பந்தமான கொள்கைளையும் நடைமுறைக்கேற்ற அணுகுமுறைகளையும் பற்றி