Monthly Archives: ஜூலை 1987

29 ஜூலை 1987 – இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு எதிர்ப்பு

ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனாவில் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியுடன் கைசாதிட்ட இந்திய-இலங்கை ஒப்பந்ததிற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தார். திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தனது மகனான எதிர் கட்சி தலைவராகிய தனது மகன் அனுர பண்டாரநாயக்காவுடனம் மற்றைய எதிர் கட்சிகளுடனும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தை கைசாத்திடுவதை எதிர்த்தனர். இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொழும்பு வந்து இறங்கிய அன்று காலையிலே இந்த ஒப்பந்ததிற்கு கண்டனத்தை தெரிவித்து கடிதம் எழுதினார்.