Monthly Archives: மார்ச் 1989

09 மார்ச் 1989 – இரண்டாவது முறையாக எதிர்கட்சி தலைவர் பதவி

பாராளுமன்றத்திற்கு தெரிவானதிற்கு பிறகு 1989 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் பாராளுமன்றம் கூட்டப்பட்ட போது திருமதி பன்டாரநாயக்க அவர்களை எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1994 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ம் திகதி பாராளுமன்றம் கலைக்கும் வரை இந்த பதவியை வகித்தார்.