1974 ஆம் ஆண்டில் திருமதி பண்டாரநாயக்க அவர்களை யுகொஸ்லோவியாவின் ஜனாதிபதி ஜோஸப் டிடோ சகிதம் இந்தியாவின் குடியரசு தினத்திற்கு பிரதம விருந்தினர்களாக அழைக்கப்பட்டது. உலக தலைவர்களை அழைத்து குடியரசு தினத்தில் இந்திய ஜனாதிபதி மற்றும் பிரதமர்களுடன் சிறபிக்கும் ஓர் சரித்திர நிகழ்ச்சி நிரலில் பங்குபற்றும் இந்த அரிய சந்தர்ப்பமும் கௌரவமும் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்திலேயே கிட்டியது.