• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

14 – 22 ஜனவரி 1971 – சிங்கபூரில் நடைப்பெற்ற முதல் பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடு

பொதுநலவாய பிரதமர்களுடைய மாநாடுக்கு பதிலாக ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாய அரச தலைவர்களுடைய மாநாடுக்கு முதல் முறையாக சமூகமளித்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்திய சமுத்திரததை சமாதான மண்டலமாக உருவாக்கும் அவரது அலோசனையை மீண்டும் தெளிவாக எடுத்துறைத்தார். சிங்கபூரில் கூடிய பொதுநலவாய அரச தலைவர்கள் ரொடேசியா மற்றும் தென் அப்பிரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கவனமாக ஆராய்ந்தனர்.