• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

06 ஒக்டோபர் 1974 – யாழ் பல்கலைகழகம் நிறுவுதல்

1921 ஆம் ஆண்டில் சர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் நிறுவப்பட்ட பரமேஸ்வரா வித்தியாலயத்தில் 1974 ஆம் ஆண்டில் ஒக்டோபர் 06 ம் திகதி பி.ப.2.25 மணிக்கு யாழ் பல்கலைகழகம் திறந்துவைக்கப்பட்டது. இந்த புதிய பல்கலைகழகத்தினூடாக உயர் கல்வி பயிலும் வாய்பு வடக்கு மக்களுக்கு கிட்டியதுடன் கடந்த காலங்களில் இது பல விதத்திலும் முன்னேற்றமடைந்துள்ளது.