Monthly Archives: அக்டோபர் 1963

21 – 28 ஒக்டோபர் 1963 – சோவியத் யூனியனுக்கான விஜயம்

பனிப்போர் காலத்தினுள் இரண்டு வல்லரசுகளிடமும் தொடர்பு கொள்ளும் போது பயனுள்ள அணுகுமுறையை நடைமுறை படுத்தும் கொள்கையை பின்பற்றி, இரண்டு நாடுகளிடையே நிலவும் உறவுகளை மேம்படுத்தவும் தான் பதவியேற்ற பின் மூன்று வருடங்கள் போன்ற குறுகிய கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேலும் தொடரும் நோக்கத்தோடும், திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மொஸ்ககொள்வுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொன்றார். சோவியட் யூனியனுக்கு விஜயம் செய்யும் முதல் இலங்கை பிரதமர் என்ற வகையில், பிரதமர் நிகிட்டா குறுநெப் உடன்

17 – 20 ஒக்டோபர் 1963 – போலந்துக்கான விஜயம்

திருமதி பண்டாரநாயக்க அவர்களின் சுற்றுப்பயணத்தில் போலந்து நாட்டுக்கும் விஜயம் செய்தார். போலந்து நாட்டுடன் திருமதி எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்கள் 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திருந்தார். வோர்சோ நகரில், பிரதமர் ஜோசப் சயிரேன்கிவெஸின் அழைப்பில் குதூகளமான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் விசேடமாக திருமதி பண்டாரநாயக்க அவர்களின் சாதனைகளினால் எழுச்சியடைந்த அந்நாட்டு மகளிர் இயக்ககம் இந்த வரவேற்புகளில் பெரும் பங்கை வகித்தது. இவரின் இந்த குறுகிய கால விஜயத்தின் போது போலந்து நாட்டு சட்ட சபையின்

14 – 17 ஒக்டோபர் 1963 – செக்கொஸ்லோவேக்கியாவிற்கான விஜயம்

பிரேக் நகரக்கு வந்தடைந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் செக்கொஸ்லோவேக்கியாவின் பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் சந்தித்து இன்னும் காலணித்துவ ஆதிக்கதுக்கு அகப்பட்டு அதற்கு எதிராக பேராடும் நாடுகள் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பான பிரச்சிணையில் தேவைபடும் கூட்டொருமையை எவ்வாறு முன்னெடுப்பது என்பவற்றை ஆராய்ந்தார். வர்தக மற்றும் வணிகதுறை விடயங்களும் பேச்சு வார்த்தைகளின் போது இடம் பெற்றதுடன் இலங்கையின் ஏற்றுமதி பொருள்களும் செக் வர்தக சந்தைக்கு வருவதற்கு ஊக்கமளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

09 – 14 ஒக்டோபர் 1963 – ஜக்கிய அராபிய குடியரசுக்கான விஜயம்

இலங்கைவுடன் இராஜதந்திர உறவு ஸ்தாபிக்க முன்பு 1956 ஆம் ஆண்டு எகிப்த்து நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட முக்கூட்டு ஆக்கிரமிப்பின் போது, இலங்கை மேற்கொண்ட நிலைபாட்டின் காரனமாக இலங்கை மீது மிகவும் நன்மதிப்பு கொண்ட எகிப்திய மக்கள் சார்பாக திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதி காமல் அப்துல் நஸார் மற்றும் பிரதமர் அலி சப்ரி அவர்களால் நல்வரவேற்பு அளிக்கப்பட்டது. அயுதக்குறைப்பு மற்றும் தெற்கு வியட்நாமின் பதற்ற நிலமையும் பேச்சு வார்தைக்கான நிகழ்ச்சி நிரலில் முதலிடம் இடம் பெற்றிருந்துடன் இந்த